இந்தியாவில் ஊரடங்கு அமலில் உள்ள போதும், கொரோனா பாதிப்பு
இந்தூர்: ம.பி.,யில் 2,625 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தூரில் மட்டும் 1,486 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் ஊரடங்கு அமலில் உள்ள போதும், கொரோனா பாதிப்பு கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்தியாவில் இதுவரை 34,149 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,120 பேர் …
Image
இந்தியாவில் ஊரடங்கு அமலில் உள்ள போதும், கொரோனா பாதிப்பு
இந்தூர்: ம.பி.,யில் 2,625 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தூரில் மட்டும் 1,486 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் ஊரடங்கு அமலில் உள்ள போதும், கொரோனா பாதிப்பு கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்தியாவில் இதுவரை 34,149 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,120 பேர் …
Image
பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
இந்நிலையில், ம.பி.,யில் இன்று(ஏப்.,30) புதிதாக 65 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து மொத்த பாதிப்பு 2,625 ஆக அதிகரித்தது. புதிதாக 7 பேர் பலியானதால், மொத்த பலி 137 ஆனது. அதிகபட்சமாக இந்தூரில் 1,486 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. போபாலில் 508 பேரும், உஜ்ஜைனில் 138 பேரும் கொரோனாவால் …
வீட்டு கடன் குறையும், 3 மாத இ.எம்.ஐ., இல்லை: ரிசர்வ் வங்கி சலுகை
புதுடில்லி : வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 4.47 சதவீதமாக குறைக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதனால், வீடு, தொழில்துறையினருக்கான கடனுக்கான வட்டி குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. வங்கிகளில் கடன் வாங்கியோர், தவணை தொகையை 3 மாதங்களுக்கு செலுத்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. டில்லியில் நிர…
வளாகத்திலும் இப்பாடத்தை கற்பிக்கும் பேராசிரியர், லாரி சாண்டோஸ் கூறுகையில், மாணவர்களிடம் இக்கல்வியை முதன் முதலில் அறிமுகப்படுத்திய போதே மிகவும் பிரபலமடைந்தது
ஆன்லைனிலும், பல்கலை., வளாகத்திலும் இப்பாடத்தை கற்பிக்கும் பேராசிரியர், லாரி சாண்டோஸ் கூறுகையில், மாணவர்களிடம் இக்கல்வியை முதன் முதலில் அறிமுகப்படுத்திய போதே மிகவும் பிரபலமடைந்தது. தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பால் மக்கள் இக்கட்டான சூழலை எதிர்கொள்ள அறிவியலை தேடி வருகின்றனர். அவர்களுக்கு கிடைத்திருக்கு…
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க உலகின் பல்வேறு நாடுகள் ஊரடங்கினை அமல்படுத்தியுள்ளது
லண்டன் : கொரோனா வைரஸ் பரவலை தடுக்க உலகின் பல்வேறு நாடுகள் ஊரடங்கினை அமல்படுத்தியுள்ளது. இதனால் உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் வீடுகளில் உள்ளனர். அவர்களில் சிறு பகுதியினர் மட்டுமே வீட்டிலிருந்து வேலை பார்க்கின்றனர். பலர் என்ன செய்வது என தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர். தொலைக்காட்சியிலும்…