இந்நிலையில், ம.பி.,யில் இன்று(ஏப்.,30) புதிதாக 65 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து மொத்த பாதிப்பு 2,625 ஆக அதிகரித்தது. புதிதாக 7 பேர் பலியானதால், மொத்த பலி 137 ஆனது. அதிகபட்சமாக இந்தூரில் 1,486 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. போபாலில் 508 பேரும், உஜ்ஜைனில் 138 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.